05 Jun
  • By OfERR 1 web
  • Cause in

இந்தியாவிலிருந்து படகில் இலங்கைக்கு வந்த நாய்: இலங்கை அகதிகளின் பாசம்

இந்­தி­யா­வில் தங்­கி­யி­ருந்த இலங்கை அகதிகள் ஐந்து பேர் நேற்று சட்டவிரோதமாக கடல் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பினர். காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்­பில் இவர்களை கடற்­ப­டை­யி­ன­ர் கைது செய்­து, காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்துள்ளனர். அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்­தி­னுள் மாத்­தி­ரம் இவ்­வாறு தாய­கம் திரும்­பிய 24பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். கடந்த மே மாதம் 5ஆம் திகதி 9 பேரும், 16ஆம் திகதி 4 பேரும், கடந்த 29ஆம் திகதி மன்­னார்…

VIEW DETAIL