27 Jun
  • By OfERR 1 web
  • Cause in

மீள்குடியமர்வு: இலங்கை அகதிகள் குறித்து புதிய ஒப்பந்தம் ஏற்படுமா?

மீள்குடிமயர்வு மற்றும் உடைமைகள் இடமாற்றத்திற்காக இந்தியா-இலங்கை இடையே புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் எதிர்பார்க்கின்றனர். இலங்கையில் 1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது அகதிகளாக வெளியேறிய மக்கள், இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம்புகுந்தனர். 1990 ஆம் ஆண்டில் அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகம். தமிழகத்துக்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்காக 245 முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அந்நாட்டில் சுமுகநிலை திரும்ப ஆரம்பித்த பிறகு, நாடு திரும்புவோரின்…

VIEW DETAIL
17 Mar
  • By OfERR 1 web
  • Cause in

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள்

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள் கொழும்பு: ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 25 இலங்கை அகதிகள் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்துள்ளனர். நான்கு பெண்கள் உள்பட 25 அகதிகள் இலங்கை குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசியாவிற்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெற முயற்சித்ததாக கூறப்படுகின்றது. அண்மையில் ஆஸ்திரேலியா சென்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை அகதிகள் பயமின்றி நாடு…

VIEW DETAIL